Header Ads

Header Ads

உதயன் லோகேந்திரன் அவர்களின் ஈனச் செயல்: கொரோனாவை வைத்து பிழைப்பு நடத்துகிறார் ?

சில தினங்களுக்கு முன்னர், கொரோனா நோய் தாக்கப்பட்டு வயதான தம்பதிகள் இருவர் இறந்தது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த முதியவரே கனடாவில் உதயன் பேப்பரை வீடு வீடாக கொண்டு சென்று போட்ட நபர் என்று அறியப்படுகிறது. அவர் நோய் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருந்த வேளையில், எந்த ஒரு உதவியையும் உதயன் பத்திரிகை நடத்திவரும் லோகநாதன் செய்யவில்லை. ஆனால் அந்த முதியவரும் அவரது மனைவியும் இறந்த பின்னர், அவர்கள் ஈமைக் கிரியைக்கு பணம் கொடுங்கள் என்று பொது மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது உதயன் பத்திரிகை.
இதனை அவரது மருமகன் கடுமையாக கண்டித்துள்ளார். வீடியோவைப் பாருங்கள் புரியும்.

No comments:

Powered by Blogger.