Header Ads

Header Ads

சுவிசில் உணர்வெழுச்சியுடன் தமிழின அழிப்பு நாள்!

தமிழினப்படுகொலையின் உச்சகட்ட அழிப்பான மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் சுவிஸ் பேர்ன் பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Powered by Blogger.