Header Ads

Header Ads

இன்று பிற்பகல் பதிவாகியுள்ள பாரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையா?

ஈக்வடார் மற்றும் பெரு எல்லைக்கு இடையே 7.5 ரிக்டர் அளவு கோலில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் இன்று மதியம் 3.45 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன், இது இரு நிமிடங்கள் வரையில் நீடித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது கட்டடங்கள் குலுங்கியுள்ளதுடன், இதனால் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை நிலநடுக்கமானது ஏற்பட்ட பகுதியில் இருந்து 430 கிலோமீற்றர் தூரம் வரை உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Powered by Blogger.