Header Ads

Header Ads

காரைதீவு தமிழ் பகுதியில் பாலியல் சேட்டையிவ் ஈடுபட்ட முஸ்லீம் நபர் . தர்ம அடி வாங்கிய சம்பவம்

கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள்.
இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள்.

ஆனால் முஸ்லிம் இளைஞர்களுக்கு தமிழர் ஊரில் நேர, காலம் தெரியாமல் 24மணித்தியாலயமும் ஊரை ஒப்பந்தம் எடுத்தது போன்று மூளை முடுக்கெல்லாம் பதுங்கி காணப்படுவார்கள்.


அவர்கள் இப்படி நடப்பார்கள் என நாம் பொருட்படுத்தாமல் விட்டாலும் எமது பெண்களுக்கும் இரவு நேரம்தான் கடை செல்வதும் பிரத்தியோக வகுப்பு என அழைவது இறுதியில் ஒன்றுமே செய்வதில்லை படிப்பிலும் பிரகாசிப்பதில்லை, கடை சென்றவர் ஏதாவது பொருட்களை வாங்க சென்று ஏமாற்றப்பட்டு இருப்பார்கள்.


தற்போது திருகோணமலை நகராட்சி மன்றம் நல்லதொரு சட்டம் கொண்டுவந்துள்ளது இரவு நேரம் தனியார் வகுப்புகளுக்கு தடை இதை அணைத்து தமிழர் வாழும் பகுதிகளிலும் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் இதன் மூலம் தமிழ் மாணவர் கல்வி மேம்படும் அதே நேரம் தேவையற்ற வீண் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.


இதை சொல்ல முற்படுவது மூலம் பெண்ணுரிமையை சுகந்திரத்தை நசுக்க சொல்லவில்லை ஏதும் தப்பு தண்டா நடந்தால் பெண்கள் அமைப்புகள் உங்களுக்காக முன்வர போவதில்லை. உங்கள் பாதுகாவலரான பெற்றோர் உறவினரே பதில் சொல்ல வேண்டிவரும்.


அந்த வகையில் காரைதீவு தமிழர் ஊரில் தற்போது தனியாக சென்ற தமிழ் பெண்ணை பின்தொடர்ந்து ஊர் மூலையில் பதுங்கிருந்து அப்பெண்ணின் மீது தமது பாலியல் சேட்டையை ஈடுபட முயன்றவேளை ஏதோ கடவுளின் புண்ணியத்தால் அவ்வீதியால் சென்ற தமிழ் இளைஞர்கள் பார்வைக்கு பட்டதால் உடனே சகல ஊர் இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த காமக்கொடூர முஸ்லிம் நபரை பிடித்து உரிய படி கவனித்து வைத்துள்ளார்கள்

No comments:

Powered by Blogger.