Header Ads

Header Ads

கனடாவில் 10 மாகாணங்களிலும் lockdown

கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அங்கு இந்த வைரஸ் தொற்றால் 8,500 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அந்நாட்டில் உள்ள 10 மாகாணங்களிலும் அசவர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர் தனது மனைவி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வந்திருந்தாலும், தான் தனிமையில் இருக்கப்போவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.