Header Ads

Header Ads

பிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை

பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய புதிய மருத்துவமனையை அந்நாடு கட்டியுள்ளது.
கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேள் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டது.
வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்ட மருத்துவமனை, அந்நாட்டின் அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு கட்டப்பட்டது.

No comments:

Powered by Blogger.