Header Ads

Header Ads

பிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் .நீராவியடியை சேர்ந்த சாம்பவி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை (Créteil) France இல் கொடிய கொரோனாவின் பிடியில் சிக்கி இவர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Powered by Blogger.