Header Ads

Header Ads

சிரிய நாட்டு நபர் பயிற்ச்சி கொடுத்தாரா ? கொழும்பில் தற்செயலாக சிக்கிய நபர் கைது !

கடந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிலர் கொழும்பில் சிரிய நாட்டவர் ஒருவரை பிடித்து கட்டிப் போட்டார்கள். சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர் நடமாடியதை தொடர்ந்தே அவரை பொது மக்கள் கட்டி வைத்துவிட்டு. பின்னர் பொலிசாருக்கு அறிவிக்க. பொலிசார் வந்து அவரை கைதுசெய்து சென்றுள்ளார்கள். இன் நிலையில் டெல்லியில் உள்ள சிரிய நாட்டு தூதரகம் இலங்கையில் கைதான சிரிய நாட்டவர் தொடர்பான தகவல்களை தமக்கு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க சிரிய நாட்டவர் விசா காலாவதியாகியும் இலங்கையில் ஏன் தங்கியிருந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவரே முஸ்லீம் ஜிகாடிகளுக்கு பயிற்ச்சி கொடுக்க வந்தாரா என்ற அச்சமும் எழுந்துள்ள நிலையில். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அவரை விசாரணை செய்து வருகிறார்கள்.

No comments:

Powered by Blogger.