Header Ads

Header Ads

கொரோனாகாரணமாகப் பலர் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறை - பிரான்ஸ்

கொரோனாகாரணமாகப் பலர் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன.
பிரான்ஸில் ஒட்டுமொத்தாக 32 சதவீத அளவுக்கு குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாரிஸீல் 36 சதவீதம் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாலின சமத்துவத்திற்கான செயலாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Powered by Blogger.