பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின்
பிரித்தானியாவில் கொரோனாவால் இறந்தா 13 வயது சிறுவனின் இறுதி வணக்க நிகழ்வு இரண்டு மீட்டர் இடைவெளியில் குறிப்பிட்ட சிலர் நிற்க இன்று நடைபெற்றது.சிறுவனின் தாய் மற்றும் ஆறு உடன்பிறப்புகள் அவரது இறுதிச் சடங்குகளை வீட்டில் இருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு மூலம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளன.அவர்கள் அனைவரும் வீட்டில் சுயமாக தனிமையில் இருக்க வேண்டும்.
No comments: