Header Ads

Header Ads

பிரிட்டனின் ஐந்து வயது குழந்தை மரணம்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளது என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த பிரிட்டனின் முதல் குழந்தையான 13 வயதான இஸ்மாயில் முகமது அப்துல் வகாபின் இறுதிச்சடங்கு வெள்ளியன்று நடந்தது.
அந்த சிறுவனின் உடன்பிறந்த இரு குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால், இதில் அவனது குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இதுவரை பிரிட்டனில் 4313 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.