Header Ads

Header Ads

999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video

நவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் தற்போது 999 க்கு அடித்தால் கூட பயன் இல்லை. மூச்சு திணறும் தறுவாயில் தான் அம்புலன்ஸ் வருகிறது. எனவே தமிழர்கள் மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தயவு செய்து முடியும் வரை பார்க்கவும். மற்றும் பகிரவும்.


No comments:

Powered by Blogger.